நெல்லையில் கடந்த மாதம்  சாதி வெறி

img

தோழர் அசோக்கின் குடும்பத்திற்கு அ.சவுந்தரராசன் ஆறுதல்

நெல்லையில் கடந்த மாதம்  சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளர் மு.அசோக்கின் குடும்பத்திற்கு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் ஆறுதல் கூறினார்.